இருவரும் தாயே:-




குமாரி மனசுக்குள் அழது தீர்த்தால்.அம்மா,அம்மா மகன் அழைத்தும்,காதில் விழுந்து விரக்தியின் உச்சத்தில் இருந்தால்.நம் வாழ்வில் இவனை       மட்டுமே பிரதானம் என நினைத்தோமே.ஆனால் அந்த பேச்சாளர் சொன்னதும் சரிதானே.
                     ஒரு தாயின் இடத்தை மனைவி நிரப்ப முடியும்.மணைவி இடத்தை தாய் நிரப்ப முடியாது.என் புருசனை விட இவன் தான் உசுருன்னும்,இவன் தான் எல்லாமும்ன்னு இல்லை இவனுக்காகவே வாழ்ந்தேன்.அவரகூட விட்டு ,விட்டு இவன் படிப்புகாக இவன் பின்னால் வந்தேன்.
                      அம்மா எனக்கு பிரமேசன் கிடச்சி இருக்கு.இந்த சந்தோசத்தை கொண்டாட நானும், அவளும்  தங்கினான் சுரேஸ்.{நிச்சயம் ஆகி கல்யாத்திற்கு காத்து இருக்கும் ஜோடி} 
           போயிட்டு வாடா அப்படியே கிப்ட் ஏதும் வாங்கி கொடுத்துட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு வா.நான் வெளியில் போறேன்.குமாரி கோவில் தோழி ஒருத்தி கொடுத்த முதியோர் இல்லம் போய் விபரம் கேட்க கிளம்பினால்.
            குமாரி வீட்டை பூட்டும் நேரம் வண்டி சத்தம் கேட்டது.மருமகள்{வரபோரவள்},மகன் இருவரும் வந்தனர்.மாமி அவருக்கு பிரமோசன் கிடச்சி இருக்காம்.வீட்டில் ஏதாவது சுவீட் செய்து சாப்பிடுவோம்.கார் லோன் போட்டு கார் வாங்கியதும் எல்லோரும் வெளியில் போய் வருவோம்.மாமா எங்கே.
            குமாரி அழதால், மருமகள் கையை பிடித்து கொண்டு.உள்ளே நுழைந்த அவள் கணவர் உட்பட யாருக்கும் புரியலை.என்ன நடகிறது என்று.
         அன்பே கடவுள்
 கவிதாயினிபில்டெக் சீ.அருள்மொழி.

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes