வண்டு மொய்காத
நந்தவணம் என்கவிதை சங்கமம்
உன் கரு வண்டு காணத்தான்
இது வரை தவம் இருந்தோ
கை படாத கவிதைச் சோலையில்
உள்ளத்தில் கலர் எடுத்து
உருவத்தில் அழகூட்டி
ஒப்பனையும் செய்திட்டு
பூத்த மலர்களுக்கு
புது வடிவம் தந்த
காஜா மொய்தீனுக்கு
கணக்கற்ற நன்றிகள்
மிக்க நன்றி சிறு உதவிக்காக ஒரு கவி வளர்த்து அதை தங்களது நந்தவனத்தில் நட்டது.. மிக்க மகிழ்ச்சி என்னுடைய வலை உருவாகவும் ஒரு உயர்ந்த நட்புதான் உதவியது நான் தங்களுக்கு என்னால் ஆன சிறு துரும்பை அசைத்துப் போட்டேன் அவ்வளவே.. மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி..
1 comments:
மிக்க நன்றி சிறு உதவிக்காக ஒரு கவி வளர்த்து அதை தங்களது நந்தவனத்தில் நட்டது.. மிக்க மகிழ்ச்சி என்னுடைய வலை உருவாகவும் ஒரு உயர்ந்த நட்புதான் உதவியது நான் தங்களுக்கு என்னால் ஆன சிறு துரும்பை அசைத்துப் போட்டேன் அவ்வளவே.. மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி..
Post a Comment