நட்பு பென்னும் நந்தவனதில்
அருள்மொழி என்ற ஓரே செடியில்
அழகழகாய் புதிய, புதிய மலர்கள்
ஓவென்றும் ஒரு விதம்.
மொட்டான ஒரு நட்பு.
பூத்த புது நட்பு.
மணம் வீசிய மறு நட்பு.
உடனே உதிர்ந்த நட்பு.
உதிராமல் நின்ற சில நட்பு.
இலையாய் மாறி இணைந்த நட்பு.
தண்டாய் மாறி தழைத்த நட்பு.
வெளி உலகு அரியாத
வேர் போல் என்னுடன்,
இணைந்த நட்பு.
நீ எந்த நட்பு என்னுள்
உடனே ஒலிக்காமல் சொல்
[இங்கே பொய்யையும்,msg -ல் உண்மையும் கூட சொல்லலாம்]
0 comments:
Post a Comment