சுமை:-


அணைவரும் சுமை தூக்கிகளே.
மனச்சுமை தூக்கிகளே.
பிறந்தாலும், இறந்தாலும்.
மனச்சுமைதான் என்ன ஒன்று?
உப்பாய்கரைக்க எனக்கு தெரியும்.
கல்லாய் சுமக்க மட்டுமே உனக்கு தெரியும்.

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes