அவன் கன்னத்தில்:_



காலை எழுகையில்
காப்பி குடிக்கையில்
கன்னத்தை அணைவரும்
கவணமாய் பார்க்கையில்
ஓடிய பேன்
நள்ளிரவில் நாங்கள்
ஓன்றாய் இருந்த கதையை
ஒளிக்காமல் சொன்னது

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes