தவிக்கும் நட்பு:-





கனத்த நட்பின் இடையே.
புவிகாந்த புள்ளி போல்.
குண்டூசி முனை குத்துபோல்.
ஒரு சுரீர் இன்பம்.
சுருட்டி தவிக்க வைத்தது.
மனதையும்,உடலையும்.
சுதாரித்து நிமிரச்சொல்லி,
நட்பு நங்கென்று அடித்தது.
இருவரிடமும் நாணம்.
கனபொழுது ,காதலும்
அதன் நிணைவுகளும்.
கவணமாய் கொண்டு
சொல்லும் நட்பும்.
கடைசிவரை வேண்டும் என்ற
தவிப்பும் ,இருவரிடமும்
இணைந்தே இருந்தது.
கணத்த நட்பின் இடைய


0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes