பழகாத பாதையில்,
பக்குவமாய் வெளிவந்து,
பதறி துடித்திட்டேன்,
பாதுகாப்பு இல்லை என்று..
எனக்குள் இருக்கும் பயமால் - இது.
வாழ்வின் முடிவென்று என்ணி,
வாய் விட்டு கதறினேன்.,
பார்த்த அன்னை சிரித்தாள்,
ஆரம்பம் என்று...
----------------------------------------
கவிதாயினி அருள்மொழி
0 comments:
Post a Comment