குயிலுக்கு அருள் வந்தால் கூவும்
காக்கைக்கு அருள் வந்தால் கரையும்
மயிலுக்கு அருள் வந்தால்ஆடும்
மானுக்கு அருள் வந்தால் தாவும்
மனிதனுக்கு அருள் வந்தால் வேண்டாம்
அப்பாப்பா பல வழியில் அருள் வந்து விட்டது
அதனால் தான் எந்த உயிரிடத்தும் இல்லாத !!!
அதனால் தான் எந்த உயிரிடத்தும் இல்லாத ???
ஏழை , பணக்காரன்
பசி , பட்டினி
கொலை , தற்கொலை
போதுமடாசமி மனித அருளில் விளைந்த அருள்
[நல்லவை பல நடந்து உள்ளது இல்லை என்று சொல்ல வில்லை]