விழிகள் காத்திடும்:-


விழியே விழித்திரு,
விட்டு சென்றவனை நினைத்து.
வீணாக கண்ணீர் விடுவதற்கல்ல,
விடிந்திடும் உன் பொழுதிற்கு.
விழாமல் உன் கணவை காத்திட
விழியே விழித்திரு.
வீழ்ந்த எண்ணத்தில்
தேய்ந்த நினையு தன்னை
தினம், தினம் விழிதன்னில் பதித்திடு.
மறுமுறை வீழாமயக்கத்தில் சாயாமல்
விழிகள் காத்திடும்.

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes