நிஜம் எது:-


எடுத்து வைத்த அடிகளிலே
எறும்பின் காலடி சத்தத்தை
கச்சிதமாய் கேட்டிடுவேன்
பாவை வாயினில்
பக்குவமாய் சென்ற
மீனின் துடிப்பை
மீண்டும் உணர்ந்திடுவேன்
என்னுல் புகுந்த நீ
நிஜமா , நிழலா உணரமுடிய வில்லையே.
அருள்:-

இருளுக்கு அருள் கருப்பு
பகலுக்கு அருள் வெளுப்பு
நிலத்துக்கு அருள் விளைதல்
அருளுக்கு அருள் எழுதுதல்
உனக்கு அருள் சிலாகித்தல்
[அருள் என்பது ஆங்காங்கே கிடைப்பது அல்ல
ஒவ்வொரு மனிதன் உள்ளம் நினைப்பது]

0 comments:

Post a Comment

About Us

Powered by Blogger.
 
Copyright © கவிதை சங்கமம் Drupal Themes