கனத்த மூளையில்,
கரையானாய் அரிக்குதடி,
உன் நினைவு.
சொல்லில் சுவைஒழுக
வந்ததடி உன் பெயரே.
மனதில் மரம் கொத்தியாய்
கொத்துதடி உன் எண்ணம்.
அதனால் பயந்த பறவைபோல்
பறக்குதடி மற்ற எண்ணம்.
விரல்கள் விளையாட்டாய்
ஓடுதடி, உன்னிடம் பேச.
வேடிக்கை பார்த்த முதலாளி
வெந்து தனியிராரடி.
0 comments:
Post a Comment