பிளாக்கர் ஆரம்பித்து கொடுத்தது. என்
மகன் பிறகு அதை கலர் கலராய் வண்ணம் கொடுத்ததுகாஜா மொய்தீன் என்ற நண்பர்.பிறகு ஏனோ அதை நான் பயன் படுத்தவே
இல்லை.இன்று மீண்டும் அதற்கு உயிர் கொடுத்தது என் மகன்.அவர் என் மகன் என்பதால்
நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. நன்றி மகனே.
0 comments:
Post a Comment